பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்

(FASTNEWS|COLOMBO)- இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(28) கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற உள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.