பங்களாதேஷ் முன்னாள் பிரதமருக்கு ஏழு வருட சிறைத்தண்டனை…

ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா சியாவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.