பசில் ராஜபக்சவிற்கான பயணத்தடை நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.