(FASTNEWS|COLOMBO) – தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் ரிஸ்வான் எனும் நபர் வத்தளை – மாபோல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த மொஹமட் ரிஸ்வான் கைது…