பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் திறப்பு…

பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகள் ஒரு அடி வரை திறக்கப்பட்டுள்ளமை காரணமாக மகாவலி ஆற்றை அண்மித்து வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.