நாளை (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(FASTNEWS | COLOMBO) – பேருவளை பொலிஸ் பிரிவில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஒருவர்(35) காணாமல் போயுள்ளார். குறித்த நபர் பயணித்த படகில் இருந்து…
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அண்மையில் அபூதாபியில் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் சர்வதேச…