(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உட்பட ஏனைய மதத்தவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்வது அந்த மதத்தவர்களின் உரிமையை பாதிக்கும் என தெரிவித்து, இன்று(23) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொரள்ளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது,