பலாலி விமான நிலையம் சர்வதேசமயமாகிறது

(FASTNEWS | COLOMBO) – பலாலி விமான நிலையம் எதிர்வரும் காலத்தில் சர்வதேசமயமாக்கும் வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்திருந்தார்.

அதன்படி, எதிர்வரும் காலங்களில் சிவில் விமான நிலையமாகவும் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.