பல்கலைக்கழக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நகர மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

R.Rishma