பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு நிறைவுக்கு.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால்  கடந்த ஜுலை மாதம் 27ம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டிருந்த  வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அது , பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்தாகும்.