பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக ஹைலெவல் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தெல்கந்த – நுகேகொடை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.