பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

நிட்டம்புவ, வரக்காபொல, கேகாலை கண்டி நகரில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளுக்கு பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.