பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 4 பொலிசார் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தானில் உள்ள மசூதி அருகே நேற்றிரவு ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 4 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து இராணுவத்தினரும், பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவ மனைக்குக் கொண்டுச் சென்றனர். விசாரணையில், ரிமோட் மூலம் குண்டு வெடிக்கச் செய்துள்ளது தெரியவந்தது.