பாதணி வாங்குவதற்காய் சாதாரண வியாபாரியை நாடிய ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதணி வாங்குவதற்காய் சாதாரண வியாபாரியினை நாடியுள்ளாறென்றால், அவரின் எளிமைப் போக்கு எந்தளவு மதிக்கத்தக்கது என்பதை உணர்வீர்கள்.