பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உரையாடல்களை அழிக்க உத்தரவிட்டார்.. – நுவன் சல்காது..

பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய தொலைபேசி உரையாடல்களை அழித்து விடுமாறு பேர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன தமக்கு உத்தரவு பிறப்பித்ததாக குறித்த நிறுவனத்தின் தலைமை முகவர் நுவன் சல்காது தெரிவித்துள்ளார்.

 

(rizmira)