பாதுகாப்பு சபையின் கலந்துரையாடல் தற்போது அலறி மாளிகையில் …

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு சபையின் கலந்துரையாடல் தற்போது அலறி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.