பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா..

(FASTNEWS| COLOMBO) – பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவி விலகக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.