பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை தானும் முன்வைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கலைக்கும் படி கோரிக்கை விடுத்து அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவின் உரைக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, அரச தரப்பின்னர் தங்களது ஆசனங்களிலிருந்து எழுந்து வரவேற்பைத் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னரே சபாநாயகர் மேற்படி யோசனையை முன்வைத்திருந்தார்.