பாராளுமன்றத்தின் பார்வையாளர் பகுதிக்கு செல்லும் போது மாணவர்கள் கைக்குட்டைகள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர் ஒருவரது கைக்குட்டை தவறி கீழே இருந்த விளக்கின் மேல் விழுந்ததில் சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இனி மாணவர்கள் பாராளுமன்றதிற்குள் கைக்குட்டை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.