பாராளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 14ம் திகதி காலை 10.00 மணிக்கு பாராளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.