பாராளுமன்றத்தை அண்டியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டு…

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நாளை(05) இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக நாளை(05) நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் பாராளுமன்றத்தை அண்டியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.