பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு விசாரணை ஆரம்பம்….

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை சற்றுமுன்னர் 07 நீதியரசர்கள் முன்னிலையில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பின்னிணைப்பு செய்தி 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாகவும் இன்று…