சற்றுமுன்னர் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன ஊயர்கள் சம்மந்தமாக அறிக்கை ஒன்றினை பாராளுமன்றத்தில் வெளியிட்ட போது, அங்கு பதற்ற நிலை ஏட்பட்டது.
அதை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வை சிறிது நேரத்திற்கு இடைநிறுத்த சபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டு சபை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு மற்றும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுதந்திர தினத்தன்று தமிழிலே தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என மமதையுடனும் பெருமையுடனும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துபவர்கள், தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும்…