ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 05ம் திகதி பாராளுமன்றத்தினை ஒன்று கூட்டுவதாக தெரிவித்துள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று(01) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.