பாராளுமன்றம் நவம்பர் 05ம் திகதிக்கு கூட்டப்படும் – பிரதமர்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 05ம் திகதி பாராளுமன்றத்தினை ஒன்று கூட்டுவதாக தெரிவித்துள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று(01) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.