பாராளுமன்றம் நாளை(19) வரை ஒத்திவைப்பு..

பாராளுமன்றம் நாளை(19) மதியம் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.