முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன குழுவாக இயங்குவது குறித்து, இறுதி தீர்மானம் ஒன்று இன்று(14) இறுதி தீர்மானத்துக்கு வரவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர்களான, வாசுதேவ நாணயக்கார, ரோஹித அபேகுணவர்தன மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இதனை கூட்டாக தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றில் சுயாதீன குழுவாக இயங்குவது குறித்து, ஒன்றிணைந்த எதிரணியின் தீர்மானம் இன்று…