பாராளுமன்றில் பிரதமர் விஷேட உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலேயே அவர் உரையாற்றவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது எதிர்காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அவர் பேசவுள்ளார்.