பாராளுமன்ற அமர்வானது கூடியது…

பாராளுமன்ற அமர்வானது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்றுமுன்னர் கூடியது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிய நியமனத்திற்கு பின்னர் கூடும் முதலாவது பாராளுமன்ற தொடர் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.