பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீதான வாக்கெடுப்பின் போது பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் குழப்பநிலை தோன்றியது.
இதன் விளைவாக சபாநாயகர் சபை அமர்வை ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு சபை அமர்வை ஒத்திவைத்துள்ளார்.