பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட மட்டாது என ஜனாதிபதி தெரிவிப்பு…

இலங்கை பாராளுமன்றத்தின் தற்போதைய அமர்வை, எந்தவொரு காரணத்திற்காகவும் முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.