பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இன்று(18) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இன்று(18) நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.