பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
ரூ.39 இலட்சம் மோசடி செய்ததாகவே குறித்த வழக்குப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.
24×7 Around the Globe
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
ரூ.39 இலட்சம் மோசடி செய்ததாகவே குறித்த வழக்குப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.