(FASTNEWS| COLOMBO) – பொலிஸ் பிரபு பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இன்று(01) காலை கைதான புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபயசேகரவின் மூத்த மகனை எதிர்வரும் 04ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளது.
——————————————————————————————————————————————————————
பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபயசேகரவின் மகன் கைது
(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் பிரபு பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த அபயசேகரவின் மூத்த மகன் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் இன்று(01) சரணடைந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.