பாராளுமன்ற கைகலப்பின் போது மயக்கமுற்ற நிலையில் பராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன சற்றுமுன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியில் சண்டைணை விலக்குப் பிடித்துக்கொண்டிருந்த காவிந்து ஜெயவர்தன திடீர் மயக்முற்று விழுந்துள்ளார்.
#reeshma..