(FASTNEWS |COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுக்குழு முன்னிலையில் தான் ஆஜராவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விஷேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.