பாராளுமன்ற விசேடத் தெரிவுக்குழு இன்றும் (19) கூடுகிறது

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை ஆராயும் பாராளுமன்ற விசேடத் தெரிவுக்குழு இன்று(19) மதியம் 02.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாக குறித்த தெரிவுக் குழு தெரிவித்துள்ளது.