(FASTNEWS | COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளபப்ட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்று செய்தி சேகரிப்பதற்கு வரலாற்றில் முதல் தடவையாக ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.