பாலித ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை.

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக வாகனமொன்றை உருவாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.