ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையவெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கா வழங்கிய பதில் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினர். இதன் பின்னர் அவர் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கும் பதில்களை ஆராய்ந்த பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுக்கவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் சில ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ரவிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தத் தயாராகின்றனர். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிரணியினர் கொண்டு வந்துள்ள ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாக பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணிப்பாளர் சபையினரை மீண்டும் கோப் குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி கோப்…
மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் தொடர்பில் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவான கோப் குழு இன்றும் கூடவுள்ளது. பிற்பகல் 2.30க்கு நாடாளுமன்றக் கட்டிடத்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஒருவார காலமாக தெற்கு கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கத்தை அவதானிக்க முடியவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.