இன்று மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழு கூடி மேலதிக சட்டமா அதிபர் சார்ப்பித்த விண்ணப்பத்தை ஆராய்ந்ததன் பின்பு, அர்ஜுன் ஆலோசியஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த தொலைபேசிகள் சம்மந்தமான கணக்கை அடையவோ அல்லது அதன் தரவுகளை அழிக்கவோ முற்படுவதற்கு அலோசியசிற்கு தடை விதித்துள்ளது.
இத்தடை மீறப்படின் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பெர்பெக்ச்சுவல் திறைசேரி ( Perpetual Treasuries) தலைமை அதிகாரி பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கையளிக்கும்படியும் கட்டளை பிறப்பித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக…
கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக களுத்துறை நீதிமன்றம் குறித்த அதிகாரம்…