பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர உள்ளிட்ட 31 பேரையும் எதிர்வரும் 13ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க இன்று(30) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில், ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
(rizmira)