பிரதமரின் புதிய செயலாளராக நியமனம் பெற்றுள்ள எஸ். அமரசேகர சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.