பிரதமர் தலைமையில் விசேட ஊடக சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று சற்றுமுன்னர் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பில் விசாலமான ஊடகவியலாளர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.