பிரதமர் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியுற்றார் – கிரியெல்ல…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர் தோல்வியுற்றுள்ளார் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.