(FASTNEWS – COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(09) கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு அஸ்கிரி மல்வத்த மற்றும் ஸ்ரீலங்கா ராமாஞ்ய மாநிக்காயக்கவின் பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து நாட்டின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.