பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் இன்று(08) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த வழக்கானது செப்டெம்பர் 05ம் திகதி வாதத்திற்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
R.Rishma