முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மூன்றாவது புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷவின் செய்மதி செயற்திட்டத்துக்கு மின்சார சபையின் பணம் மோசடியான முறையில் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபை ஓய்வு…
இலங்கை அரசாங்கத்தின் சொந்த விமான நிறுவனமான மிஹின்லங்காவை மூடிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்களை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்கீழ் மிஹின் லங்காவின் பல அதிகாரிகள்…
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ இளைஞனாக மாறி தனது கும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் உல்லாசம் அனுபவித்து வருகின்றார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாசிக்குடாவில்…