கோல்டன் கீ நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
கோல்ட்ன் கீ வைப்பாளர்களின் 5 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே அவரை கைது செய்வதற்கு 9 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.