பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகரின் இராஜினாமா வதந்தி என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு…

பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராக பணி புரியும் அமாரி விஜேவர்தன அவரது பதவி இராஜினாமா குறித்து வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Media preview

#rishma