பிலிப்பைன்ஸ் தலைநகரத்திற்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா தலைநகரத்தை ஒரு மாத காலத்திற்கு மூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.